★அடிமைகளாய் இருப்பவனைவிட,தான் அடிமையாய் இருப்பதை உணராமல் இருப்பவன்தான்
மிகுந்த கவலைக்குரியவன்.
★நாம இங்க படிச்சிட்டு போய்
வெளிநாட்டுக்கரானுக்கு வேலை செய்யறதுக்கு கண்டிப்பா போதி தருமர் DNA தான் காரணமா இருக்கும்.
★டீ டம்ளர் வைக்கும் நச் சத்தத்தின் டெசிபல் அது
காலையிலிருந்து நீங்கள் கேட்க்கும் எத்தனாவது டீ என்பதை பொருத்தது# 3ம் விதி!
★எம்'மதமும' பிடிக்காத யானையை
அதன் சம்மதம் இல்லாமல் கோவிலில் பூட்டி வைத்தால் அதற்கு மதம் பிடிக்காமல் என்னை
செய்யும்.
★சேலரி ஸ்லிப் தரும் சந்தோஷத்தை விட, க்ரெடிட் கார்ட் பில் தரும் பயம் எப்பொழுதும்
அதிகமாகவே இருக்கிறது. #ரிசீவ்ட்
க்ரெடிட் கார்ட் பில்.
★பெண்கள் திருமணத்திற்குத் தரும் விலைதான்
காமம்.ஆண் காமத்திற்குத் தரும் விலைதான் திருமணம்.
★உங்க மனைவி மட்டும் சாமி கும்பிடுறாங்க?
என நாத்திகரிடம் கேள்வி
எழுப்பினார்கள். அதற்கு அவர்."அது அவ நம்பிக்கை" என்றார்..!.
★என்ன தான் தங்கமான மனசுக்காரரா இருந்தாலும் அவர
தூக்கிட்டு போய் சேட்டு கடைல அடகு வைக்க முடியாது.
★பார்த்து கொண்டிருக்கும் நிமிடங்களை விட
நினைத்து கொண்டிருக்கும் நிமிடங்களில் தான் அன்பு அதிகமாக இருக்கிறது.
★அமெரிக்கால கரண்ட்கட்டானா 911’போன்பண்ணுவாய்ங்க! ஜப்பான்ல ப்யூஸபுடுங்கி
பாப்பாய்ங்க! தக்காளி நம்மூர்ல, பக்கத்துவீட்ட
எட்டிபார்க்குறாய்ங்க!.
★உன் மௌனம்தான் என்னை கொல்லும் முதல் ஆயுதம் !!விஜய்
படங்கள் கூட இரண்டாவது இடம்தான் !!!
★முன்பெல்லாம் விதவிதமாக செல்போன்கள் வரும்.
இப்போதோ வெரும் செங்கக்கல் வடிவத்தில் தான் எல்லாம் போன்களும் வருகின்றன. #கற்பனைவறச்சி
★ஒலிக்கும் பாடலில் கவனமின்றி ஏதேதோ யோசித்து
பின் பாடல் முடிந்ததும் அதை மீண்டும் கேட்க விரும்புகிறது மனம். #சஞ்சலம்
★எடுத்த செயலை முடிக்காமல் பாதியிலேயே கைவிடும்
போது வெற்றிக்கு எவ்வளவு அருகில் இருக்கிறோம் என்று பலருக்குத் தெரிவதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக