குளிர்ந்த இரவில் நிற்பதுவே நடப்பதுவே கேட்கிறேன். பாரதியார் ராஜாவுக்கு நன்றி சொல்லவேண்டும்.
'இளையராஜாவே..இன்னுமொரு நூற்றாண்டிரும்' அடியேன் வேறு என்ன சொல்ல!
இசையும் இசை சார்ந்த இடமும் #இளையராஜா.
பத்துமுறை கேட்டால் சலித்துபோகும் புதுப்பாடல்கள்!! ஆயிரம் முறைக் கேட்டாலும் ஒவ்வொரு முறையும் புதிதாய் இசைக்கும் ராஜாவின் பாடல்கள்.
மொபைலில் மிஸ்டு கால் பகுதியை பெண்கள் பகுதி என்றும், டயல்டு காலை ஆண்கள் பகுதி என்றும், மெமரி கார்டை இளையராஜா பகுதி என்றும் மாற்ற வேண்டும்
அந்தந்த உணர்வுகளுக்கு ஏற்ற இசை கொடுப்பதில் ராஜா எப்பவுமே ராஜா தான்..:).
ராஜாவின் பாடல்களை கேட்கும் போது நமக்கே கொஞ்சம் தலைக்கணம் தோன்றும் போது அவருக்கு தோன்றுவதில் தவறு இல்லை #உணர்வு
"இசைக்கு வடிவம் கிடையாது. ஒருவேளை இருக்குமேயானால் அதை எங்கள் 'இளையராஜ' என்பேன்."
தாய் இல்லாதவருக்கும் தாயாகிறார் இளையராஜா தன் இசை தாலாட்டில்.
இளம் இசையமைப்பாளர்கள் தம் இசையால் மிரட்டும் போதெல்லாம் அலறியடித்துக் கொண்டு இளையராஜா என்ற தாயிடம் சரணடைகிறேன்
முகநூலில் நான் https://www.facebook.com/k7.bikerbalaji
இளம் இசையமைப்பாளர்கள் தம் இசையால் மிரட்டும் போதெல்லாம் அலறியடித்துக் கொண்டு இளையராஜா என்ற தாயிடம் சரணடைகிறேன்
பதிலளிநீக்கு:)
நீக்கு